பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வுகள்: ஜூன் 30ம் தேதி தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பத்தாம் வகுப்பில் 3 பாடங்களில் மட்டும் தோல்வியடைந்தவர்களுக்காக நடத்தப்படும் சிறப்புத்துணைத் தேர்வுகள் வரும் 30 ம் தேதி தொடங்குகின்றன.
இந்தத் தேர்வுகளை எழுத விரும்புவோர் ஜூன் 10ம் தேதி முதல் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். இதற்குக் கட்டணம் ரூ. 125.
மெட்ரிகுலேஷன் மாணவர்கள், ஒரு பாடத்திற்கு ரூ. 135ம், 2 பாடங்கள் என்றால் ரூ. 235ம், 3பாடங்கள் என்றால் ரூ. 335ம் கட்ட வேண்டும்.
ஆங்கிலோ இந்தியப் பள்ளி மாணவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ. 85ம், 2 பாடத்திற்கு ரூ. 135ம், 3பாடங்களுக்கு ரூ. 185ம் கட்ட வேண்டும்.
ஜூன் 14ம் தேதிக்குள் விண்ணப்பங்களை மாணவர்கள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்கக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
More From
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications