சோனியாவுடன் ப. சிதம்பரம் மீண்டும் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம் மீண்டும்சந்தித்துப் பேசினார்.
ஆனால், ரஜினியின் உதவியுடன் தனது தலைமையில் மூன்றாவது அணியை அமைக்க முயன்று வருவதாகவும்அந்த அணியில் காங்கிரசும் சேர வேண்டும் எனவும் பா.சிதம்பரம் கூறினார்.
இதை சோனியா ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. இதனால் தான் சமீப காலமாக திமுக, அதிமுக இருகட்சிகளுடனும் இனி கூட்டணி இல்லை என காங்கிரஸ் தலைவர்கள் திரும்பத் திரும்பக் கூறி வகின்றனர்.
இந் நிலையில் நேற்று டெல்லி சென்ற சிதம்பரம் மீண்டும் சோனியாவைச் சந்தித்தார். சுமார் 1 மணி நேரம் நடந்தஇச் சந்திப்பில் தமிழக அரசியல் விவகாரம் குறித்து இருவரும் விரிவாகப் பேசியதாக காங்கிரஸ் வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications