For Quick Alerts
For Daily Alerts
Just In
மேற்குத் தொடர்ச்சி மலையில் 5 நாட்களாக எரியும் தீ!
நெல்லை:
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, கடையநல்லூர் பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த 5நாட்களாக காட்டுத் தீ எரிந்து வருகிறது. இது பிற இடங்களுக்கும் வேகமாகப் பரவி வருகிறது.
கடும் வறட்சி காரணமாக காய்ந்து போய் கிடக்கும் நூற்றுக்கணக்கான மரங்களும் செடிகளும் வேகமாக எரிந்துவருகின்றன. இப்போது இப் பகுதியில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் விரைவிலேயே தீ அணையும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
Comments
cinema sri lanka sneha Prabhakaran thatstamil vikram tamilnadu sherin kiran tamil news pictures silk jothika rajni aunties sex amoga mega star nite
Story first published: Tuesday, June 10, 2003, 5:30 [IST]