For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேற்குத் தொடர்ச்சி மலையில் 5 நாட்களாக எரியும் தீ!

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை:

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, கடையநல்லூர் பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த 5நாட்களாக காட்டுத் தீ எரிந்து வருகிறது. இது பிற இடங்களுக்கும் வேகமாகப் பரவி வருகிறது.

இரவு நேரங்களில் காற்று பலமாக வீசுவதால் காட்டுத் தீயின் பரவல் வேகமும் அதிகமாக உள்ளது. தீயை அணைக்கவனத்துறையினர் கடந்த 5 நாட்களாக தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

கடும் வறட்சி காரணமாக காய்ந்து போய் கிடக்கும் நூற்றுக்கணக்கான மரங்களும் செடிகளும் வேகமாக எரிந்துவருகின்றன. இப்போது இப் பகுதியில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் விரைவிலேயே தீ அணையும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X