கல் குவாரிகளில் இருந்து 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
கல் குவாரிகளில் வேலையில் ஈடுபடுத்தப்பட்ட 7 சிறுவர்களை தர்மபுரி மாவட்ட போலீஸார் மீட்டுள்ளனர்.
போச்சம்பள்ளியைச் சேர்ந்த சில குடும்பங்கள், அப் பகுதியில் உள்ள கல் குவாரிகளில் கொத்தடிமைகள் போலஒப்பந்த வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். குடும்பத்தோடு வேலை செய்து வரும் அவர்களில் 7 சிறுவர்களும்அடங்குவர்.
பால் முகம் மாறாத அந்தச் சிறுவர்களும் கல் உடைக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதை அறிந்தசில சமுக நல அமைப்புகள் மாவட்ட ஆட்சித் தலைவர் சித்திக்கிடம் புகார் தந்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த சிறுவர்களை மீட்க ஆட்சித் தலைவர் சித்திக் உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் படைஅங்கு விரைந்து சிறுவர்களை மீட்டது.
அவர்களை பள்ளியில் சேர்க்கவும் ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். மேலும், அவர்களுக்குத் தேவையானஉடைகள், புத்தகங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
More From
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications