ராமேஸ்வரத்தில் ரூ. 5.5 கோடியில் மீன் பிடி துறைமுகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ராமேஸ்வரத்தில் புதிய மீன் பிடி துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத் தகவலை மாநிலதொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்வர் ராஜா தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ரூ. 5.5 கோடி செலவில் இந்த மீன் பிடி துறைமுகம்அமைக்கப்படும். இதில் மாநில அரசு ரூ. 5 கோடியை ஒதுக்கும். இந்த துறைமுகத்தில் மீனவர்களின் படகுகளைநிறுத்தி வைக்கவும் பழுதுகள் பார்க்கவும் நவீன வசதிகளும் செய்து தரப்படும் என்றார்.
-->











Click it and Unblock the Notifications