ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, சென்னையில் உள்ள அனைத்துரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தீவிர பரிசோதனைக்குப் பிறகே ரயில்நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சென்ட்ரல், எழும்பூர் ரயில் சந்திப்புகளில் மிகவும் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் உள்ளபிற ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரயில்கள், பயணிகள் ஆகியோர் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்களில்சந்தேகத்திற்கிடமான வகையில் கிடக்கும் பொருட்களை தொட வேண்டாம் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications