மதுரை அரசு மருத்துவமனையில் திருடு போன குழந்தை மீட்பு: திருடிய பெண் கைது
மதுரை:
மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தையைத் திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 15ம் தேதி, அவசர சிகிச்சைப் பிரிவில், இன்குபேட்டர் கருவியில்வைக்கப்பட்டிருந்த ஆண் குழந்தை காணாமல் போனது.
குழந்தையைக் கண்டுபிடித்துக் கொடுக்காமல் மருத்துவமனையை விட்டு போக மாட்டோம் என்று குழந்தையின்தாய் உள்ளிட்டோர் கூறி அங்கேயே இருந்து உள்ளிருப்பப் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மதுரை அருகே உள்ள சோழவந்தான், இரும்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணைபோலீஸார் கைது செய்துள்ளனர். அந்தப் பெண்தான், மருத்துவமனையிலிருந்து குழந்தையைத் திருடிச் சென்றதாகபோலீஸார் தெரிவித்துள்ளனர்.
2 பெண் குழந்தைகளுக்குத் தாயான ஈஸ்வரிக்கு, இனிமேல் குழந்தை பிறக்காது என்று டாக்டர்கள் கூறி விட்டதால்,சோகமடைந்த ஈஸ்வரிக்கு, ஆண் குழந்தை ஆசை அதிகரித்தது.
இதையடுத்து மதுரைக்கு வந்த அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் இங்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த ஆண்குழந்தையைத் திருடிச் சென்றதாக போலீசார் கூறுகின்றர்.
இந்தக் குழந்தை குறை மாதத்தில் பிறந்ததால், இங்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்தது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
இனி எனக்கு எல்லாமே அரசியல் தான்.. தவெக வேட்பாளர்கள் நேர்காணலில் ஓபனாக பேசிய விஜய் -
விஜய் பக்கம் வண்டியை திருப்பிய பாஜக.. கிலியில் எடப்பாடி பழனிசாமி.. செம டிவிஸ்ட் -
இருந்ததும் போச்சே! தவெக கூட்டணியில் இருந்து முஸ்லீம் கட்சி கிரேட் எஸ்கேப்! அதிர்ச்சியில் விஜய் -
பாஜகவின் வக்கிர அரசியல்.. விஜய் நிகழ்த்த போகும் அதிசயம்.. நாஞ்சில் சம்பத் அப்டேட் -
விஜய்யை சங்கீதா நெருங்கவிடாமல்! குறுக்கே இருக்கும் அந்த நபர் யார் தெரியுமா? ரஞ்சனா பரபரப்பு தகவல் -
கரூர் கேஸ்! விஜயுடன் சேர்த்து செந்தில் பாலாஜிக்கும் சம்மன்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை! ஷாக் மேல் ஷாக் -
திரிஷாவால் விஜய் அரசியலுக்கு பிரச்சனை என பேசிய பார்த்திபன்! நாய் வீடியோவை வைத்து திரிஷா போட்ட போஸ்ட்! புது பஞ்சாயத்து -
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்.. மார்ச் 17ல் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும் செந்தில் பாலாஜி! -
ஜாய் கிரிஸில்டா வக்கீலுடன் சீரியல் நடிகை செய்த சதி! நாஞ்சில் விஜயன் வெளியிட்ட ஆதாரம்.. வெளிவரும் ரகசியம் -
விஜயே கூப்பிட்டாலும் நான் வரலன்னு திரிஷா சொல்ல வேண்டாமா? எனக்கு வந்த மிரட்டல் போன்! பார்த்திபன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications