கூட்டுறவு அமைச்சரின் இலாகா பறிப்பு: ஜெ. நடவடிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கூட்டுறவுத் துறை அமைச்சர் மோகனின் இலாகா பறிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா தனது அமைச்சரவையில் சிறிய அளவிலான இலாகா மாற்றத்தை மேற்கொண்டுள்ளார்.
கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அமைச்சர் மோகனிடமிருந்து, கூட்டுறவுத் துறை பறிக்கப்பட்டு, வணிக வரித்துறை அமைச்சர் எஸ்.எம். வேலுச்சாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.
எஸ்.எம்.வேலுச்சாமி, இனிமேல் வணிக வரி மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
சென்னை ஆளுனர் மாளிகையிலிருந்து வெளியான செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
LPG தட்டுப்பாடு: எரிவாயு சிலிண்டர் விஷயத்தில் அரசியல் பண்ணாதீங்க.. தவெக -
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு.. விஜய் எதுவும் கருத்து சொன்னாரா? மருத்துவர் ஷர்மிளா கேட்ட கேள்வி! -
தவெகவை விடுங்க.. இனி அவரை காப்பாத்துறதே திக்திக்தான்.. விஜய் கேம்பில்.. வெடிக்கும் அடுத்த பூகம்பம் -
பனையூரில் 60 நிர்வாகிகளுக்கு டேட்டாவுடன் கவர் கொடுத்த தவெக.. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்? -
இருந்ததும் போச்சே! தவெக கூட்டணியில் இருந்து முஸ்லீம் கட்சி கிரேட் எஸ்கேப்! அதிர்ச்சியில் விஜய் -
திரிஷாவால் விஜய் அரசியலுக்கு பிரச்சனை என பேசிய பார்த்திபன்! நாய் வீடியோவை வைத்து திரிஷா போட்ட போஸ்ட்! புது பஞ்சாயத்து -
விஜய் இனிஷியல் கூட வேண்டாம், தூக்கி எறிந்த மகன்..! ஜோசன் பெயருக்கு பின்னாடி என்ன சேர்த்து இருக்கிறார் பாருங்க! -
கரூர் வழக்கில் விஜய்க்கு புதிய சம்மன்.. இறுக்கும் சிபிஐ! 15 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு -
CBI Summon: விருப்பமனு பெற்றவர்களிடம் இன்று விஜய் நேர்காணல்! அப்போ டெல்லிக்கு போகலையா? -
பாஜக கூட்டணியில் விஜய்..? பியூஷ் கோயல் கொடுத்த சிக்னல்.. விஷயம் டாப் சீக்ரெட் -
Mr. விஜய் எனக்கு யார்... திரிஷாவுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறேன்! ஆனால், பார்த்திபன் வெளியிட்ட புது வீடியோ -
விஜய் என் நண்பர்.. திரிஷாவை பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! மிரட்டல் போன்! உடைத்து பேசிய பார்த்திபன்












Click it and Unblock the Notifications