கூட்டுறவு அமைச்சரின் இலாகா பறிப்பு: ஜெ. நடவடிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கூட்டுறவுத் துறை அமைச்சர் மோகனின் இலாகா பறிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா தனது அமைச்சரவையில் சிறிய அளவிலான இலாகா மாற்றத்தை மேற்கொண்டுள்ளார்.
கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அமைச்சர் மோகனிடமிருந்து, கூட்டுறவுத் துறை பறிக்கப்பட்டு, வணிக வரித்துறை அமைச்சர் எஸ்.எம். வேலுச்சாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.
எஸ்.எம்.வேலுச்சாமி, இனிமேல் வணிக வரி மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
சென்னை ஆளுனர் மாளிகையிலிருந்து வெளியான செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications