வீரப்பன் கூட்டாளிகளுக்கு 3 ஆண்டு கடுங்காவல்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 3 பேருக்கு ஈரோடு கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
கடந்த 1995ம் ஆண்டு பர்கூர் வனப் பகுதியிலிருந்து, 3 வனக் காவலர்களை வீரப்பன் கும்பல் கடத்திச் சென்றது.இதுதொடர்பாக வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அன்புராஜ், தங்கராஜ், அப்பர்சாமி ஆகிய 3 வீரப்பன் கூட்டாளிகளை கடந்த 1998ம்ஆண்டு அதிரடிப்படை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது ஈரோடு மாவட்ட கூடுதல் குற்றவியல்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
இதில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மூன்று பேருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும்,தலா 3,000 அபராதம் விதித்து நீதிபதி கலையரசன் தீர்ப்பளித்தார்.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications