அழகிரி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
மதுரை:
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை நகலை வாங்குவதற்காக மு.க. அழகிரிஇன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் வராததால், இன்றும்நகல் வழங்கப்படவில்லை.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 13 பேர் மீதும் மதுரை 6-வது குற்றவியல்நீதிமன்றத்தில் போலீாசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதன் நகலைப் பெறுவதற்காக இருவாரங்களுக்கு முன்பே அழகிரி உள்ளிட்ட 13 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி வனிதாஉத்தரவிட்டிருந்தார்.
ஆனால், நிபந்தனை ஜாமீனில் பெங்களூரில் தங்கியிருக்கும் அழகிரியும் மேலும் ஒருவரும் வராத காரணத்தால்அறு குற்றப் பத்திரிக்கை நகல் தரப்படவில்லை.
இதையடுத்து இன்று அனைவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தார். இதையடுத்துஅழகிரி உள்ளிட்ட 12 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால், பாண்டியன் என்பவர் மட்டும்ஆஜராகவில்லை. உடல் நலக்குறைவு காரணமாக அவர் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அக்டோபர் 3ம் தேதி அனைவரும் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று கூறிய நீதிபதி வனிதாஅன்றைய தினம் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
-
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications