கணவருடன் மோதல்: 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
குடும்பத் தகராறு காரணமாக 2 குழந்தைகளுடன் மனைவி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் தாழையூத்து நகரைச் சேர்ந்தர் சாமுவேல். இவரது மனைவி பெயர் ஜோதி. இவர்களுக்கு 2வயதில் ஒரு குழந்தையும், 20 நாட்களே ஆன கைக்குழந்தையும் உள்ளது.
சாமுவேல் அடிக்கடி ஜோதியுடன் சண்டை போடுவது வழக்கமாம். இந்த நிலையில் நேற்றும் இருவருக்கும்இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த ஜோதி, வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தன் மீதும்குழந்தைகள் மீதும் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
இதில் ஜோதியும், 2 குழந்தைகளும் பரிதாபமாக இறந்தனர். அவர்களை காப்பாற்ற முயன்ற சாமுவேல்படுகாயமடைந்தார்.
More From
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம்












Click it and Unblock the Notifications