காதலர்களை முட்டி போட வைத்த எஸ்.ஐ.: மனித உரிமை ஆணையம் விசாரணை
சென்னை:
கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் காதலர்களை முட்டி போட வைத்ததாக எழுந்த புகாரின்பேரில் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மணிமொழியிடம் மனிதஉரிமை ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது.
கரூரைச் சேர்ந்த சார்லஸ் மற்றும் சுபத்ரா ஆகிய இரு காதலர்களும் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் பாதுகாப்பு கோரி, பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் மணிமொழி, காதலர்கள் இருவரையும் திட்டியதோடு, அரைமணி நேரம் முட்டிக் கால் போடுமாறு பணித்துள்ளார். வேறு வழியின்றி காதலர்கள் இருவரும் முட்டிக் கால்போட்டபடி இருந்தனர்.
இதுதொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி படத்துடன் வெளியாகியிருந்தது. இதையடுத்து சென்னையில் உள்ளமாநில மனித உரிமைகள் ஆணையம் இதுகுறித்து விசாரிக்குமாறு தனது இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமியைபணித்தது.
இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி, சப் இன்ஸ்பெக்டர் மணிமொழியிடம் விசாரணை நடத்தினார். காதலர்கள்சார்லஸும், சுபத்ராவும், சென்னைக்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்தது. சப் இன்ஸ்பெக்டர்மீது தவறு இருப்பது நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனித உரிமைகள்ஆணையம் கூறியுள்ளது.
-
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications