சிறையில் கொடுமை: ஜனனி புகார் கொடுத்தால் நடவடிக்கை- நீதிபதி
Subscribe to Oneindia Tamil
ஊட்டி::
கஞ்சா வழக்கில் தனது தாயாருடன் கைது செய்யப்பட்டுள்ள ஜனனி, தான் சிறையில் கொடுமைப்படுத்தப்படுவதாகபுகார் கொடுத்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்நீதிபதி சம்பந்தம் கூறியுள்ளார்.
ஊட்டியில் தோடர் இன மக்களை சந்தித்துக் குறை கேட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஜனனி தன்னை சிறையில் கொடுமைப்படுத்துவதாக கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இதுதொடர்பாக நீதிமன்றம்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
இருப்பினும் மனித உரிமைக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் புகார் இருந்து, அது எங்களது கவனத்திற்கு வந்தால்நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சம்பந்தம்.












Click it and Unblock the Notifications