சிறையில் கொடுமை: ஜனனி புகார் கொடுத்தால் நடவடிக்கை- நீதிபதி
Subscribe to Oneindia Tamil
ஊட்டி::
கஞ்சா வழக்கில் தனது தாயாருடன் கைது செய்யப்பட்டுள்ள ஜனனி, தான் சிறையில் கொடுமைப்படுத்தப்படுவதாகபுகார் கொடுத்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்நீதிபதி சம்பந்தம் கூறியுள்ளார்.
ஊட்டியில் தோடர் இன மக்களை சந்தித்துக் குறை கேட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஜனனி தன்னை சிறையில் கொடுமைப்படுத்துவதாக கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இதுதொடர்பாக நீதிமன்றம்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
இருப்பினும் மனித உரிமைக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் புகார் இருந்து, அது எங்களது கவனத்திற்கு வந்தால்நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சம்பந்தம்.
More From
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications