குண்டர் தடுப்புச் சட்டத்தில் பஞ்சாயத்துத் தலைவர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் உமாசங்கர் கொலை வழக்கில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் உமக் காடு கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சல நாடார் என்பவன் மகன் முத்துவேல், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக உமாசங்கர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். உமாசங்கர் மீது ஏகப்பட்ட கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து உமாசங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சித் தலைவர் ராஜாராம் உத்தரவிட்டார்.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications