ஆந்திர நிலக்கரி சுரங்கத்தில் நிலச்சரிவு: 11 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி 11 தொழிலாளரிகள்பலியாயினர்.
சிங்காரணி கொல்லரிஸ் நிலக்கரி நிறுவனத்துக்குச் சொந்தமான சுரங்கத்தின் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்குநிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 11 தொழிலாளர்கள் நிலக்கரியால் மூடப்பட்டனர். மூச்சித் திணறி அவர்கள் இறந்தனர்.
இதுவரை 2 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.
இதே சுரங்கத்தில் கடந்த ஜூன் மாதமும் இதே போன்ற விபத்து ஏற்பட்ட 17 பேர் இறந்தனர்.












Click it and Unblock the Notifications