டிஸ்மிஸ் ஆன அரசு ஊழியர்களிடம் விசாரணை முடிந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்களிடம் இன்றோடு விசாரணை முடிவடைந்தது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் 3நீதிபதிகள் அடங்கிய குழு கடந்த 2 மாதமாக விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை இன்றோடுமுடிவடைந்தது.

விசாரணைக்கு வர இயலாத 30 பேரிடம் கடைசியாக இன்று விசாரணை நடந்தது. இதையடுத்து இன்றோடுவிசாரணை முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3 நீதிபதிகளும் தங்களது தீர்ப்பை அரசுக்கு அறிக்கையாக அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதையடுத்தே டிஸ்மிஸ் ஆன ஊழியர்களுக்கு மீண்டும் பணியில் சேர்க்கப்படுவார்களா, இல்லையா என்பதுதெரிய வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+