For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிஸ்மிஸ் ஆன அரசு ஊழியர்களிடம் விசாரணை முடிந்தது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்களிடம் இன்றோடு விசாரணை முடிவடைந்தது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் 3நீதிபதிகள் அடங்கிய குழு கடந்த 2 மாதமாக விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை இன்றோடுமுடிவடைந்தது.

விசாரணைக்கு வர இயலாத 30 பேரிடம் கடைசியாக இன்று விசாரணை நடந்தது. இதையடுத்து இன்றோடுவிசாரணை முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3 நீதிபதிகளும் தங்களது தீர்ப்பை அரசுக்கு அறிக்கையாக அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதையடுத்தே டிஸ்மிஸ் ஆன ஊழியர்களுக்கு மீண்டும் பணியில் சேர்க்கப்படுவார்களா, இல்லையா என்பதுதெரிய வரும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X