For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனனி மீதான குற்றச்சாட்டுப் பதிவு தள்ளிவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜனனி மீது மதுரை நீதிமன்றத்தில் குற்றச் சாட்டுப் பதிவு செய்யப்படுவதுதள்ளி வைக்கப்பட்டது.

காவிரியின் ககஞ்சா கடத்தியதாகக் கூறி நடராஜனின் தோழி ஜனனி, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் மீதுமதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்புநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இருப்பினும்குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

இந் நிலையில் இன்று ஜனனி, ரமீஜா, சதீஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

ஆனால் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வரவில்லை. இதையடுத்து இன்று குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X