அதிமுகவின் செருப்பு ஊழல்: தனி நீதிமன்றத்தில் ஆஜரானார் மாஜி மந்திரி இந்திரகுமாரி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலவச செருப்பு ஊழல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமா தனி நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிநீதிபதி ராஜமாணிக்கம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச செருப்புகள் வழங்கியதில் கூட ரூ. 1.20கோடி அளவுக்கு ஊழல் நடந்தது.
அடுத்து வந்த திமுக அரசு இது தொடர்பாக மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன், மாஜி அமைச்சர்கள்இந்திரகுமாரி, அவரது பி.ஏ. உள்ளிட்ட 22 பேர் மீது வழக்குத் தொடர்ந்தது.
இதில் நெடுஞ்செழியன் காலமாகி விட்டதால் மற்றவர்கள் மீது வழக்கு நடந்து வருகிறது. இதற்குள் அரசியலைவிட்டு ஒதுங்கிவிட்ட இந்திரகுமாரி ஆன்மீகத்தில் இறங்கினார்,
இன்று தனி நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார்,












Click it and Unblock the Notifications