மதுரை: டீ கடையில் தீ விபத்து- கணவன், மனைவி, குழந்தை பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் டீக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்பரிதாபமாக கருகி இறந்தனர்.
வாடிப்பட்டி, இந்திரா காலனியில் வசித்து வந்தவர் கிருஷ்ணன். டீக்கடை வைத்திருந்த இவர் அதற்கு அருகிலேயேகுடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு இவரது டீக் கடையில் திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது.
இந்தத் தீ பக்கத்தில் உள்ள கிருஷ்ணனின் வீட்டுக்கும் பரவியது. இதில் கிருஷ்ணன், அவரது மனைவி, மகன்ஆகியோர் சிக்கி கருகி இறந்தனர். தீ விபத்தில் மேலும் ஒரு வீடும், கடையும் சேதமடைந்தது.












Click it and Unblock the Notifications