துபாயில் 6ம் தேதி தமிழர் திருநாள் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
துபாய்:
துபாயில் ஐக்கிய அரபு அமீரகம் அமைப்பின் சார்பில் வரும் 6ம் தேதி தமிழர் திருநாள் நிகழ்ச்சிகொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு பண்பாட்டுக் கழகம், அமீரக தமிழிணைய நண்பர்கள் அமைப்பு, கவிஞர்கள் பேரவை உள்ளிட்ட பலஅமைப்புகள் இணைந்து இந் நிகழ்ச்சியை நடத்துகின்றன.
வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந் நிகழ்ச்சியில் தமிழர்களின்பாரம்பரிய விளையாட்டுக்களான கபடி, உரி அடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.பெண்களுக்கான போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதனை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கவிஞர் அப்துல் கதீம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications