For Daily Alerts
Just In
அவதூறு வழக்கில் சோ நீதிமன்றத்தில் ஆஜர்
டெல்லி:
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு துக்ளக் ஆசிரியர் சோ நீதிமன்றத்தில் ஆஜரானார்.
முதல்வர் ஜெயலலிதாவை கேலி செய்து துக்ளக் இதழில் கேலிச் சித்திரம் வெளியிட்டதாகக் கூறி சோ மீது சென்னை5-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.இந்த அவதூறு வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சோ நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.பின்னர் நீதிபதி பாஸ்கர் வழக்கு விசாரணையை 7ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Saturday, April 3, 2004, 5:30 [IST]