சோளிங்கரில் பெண் கழுத்தை அறுத்துக் கொலை: 20 பவுன் நகை கொள்ளை
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் மாவட்டம் சோளிங்கர் நகரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு அவர்அணிந்திருந்த 20 பவுன் நகையை கொள்ளையன் திருடிச் சென்றான்.
சோளிங்கரைச் சேர்ந்தவர் வழக்கறிஞரின் மனைவி சாந்தி.
இவர் வீட்டில் தனியே இருந்தபோது உள்ளே நுழைந்த கொள்ளையன் அவரது கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலைசெய்துவிட்டு அவர் அணிந்திருந்த 20 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பியுள்ளான்.












Click it and Unblock the Notifications