எஸ்.எஸ்.எல்.சி பாடப் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பத்தாம் வகுப்புப் புத்தகங்கள் போதுமான அளவுக்கு அச்சடிக்கப்படாததால் இந்த ஆண்டு புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்என தமிழ்நாடு பாடநூல் நிறுவன விற்பனையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
தமிழ்நாடு பாடநூல் நிறுவன புத்தக விற்பனையாளர்கள் சங்கக் கூட்டம் சென்னையில் நடந்தது.பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்களை நிறுவனம் போதிய அளவுக்கு அச்சடிக்ககவில்லை என்று இக் கூட்டத்தில் புகார் கூறப்பட்டது.
இந்த ஆண்டு 6.45 லட்சம் மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பில் சேரவுள்ளனர். அதே போல மெட்ரிகுலேஷன் பள்ளிகளில்85,000 பேர் பத்தாம் வகுப்பு படிக்கவுள்ளனர்.
இந்த இரு பள்ளிகளுக்கான பத்தாம் வகுப்புப் பாடப் புத்தகங்களும் போதிய அளவுக்கு அச்சடிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications