திருப்புவனம் : லாரி மீது போலீஸ் ஜீப் மோதல்; 3 போலீசார் உட்பட 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை :

திருப்புவனம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது போலீஸ் ஜீப் மோதியதில், அதில் பயணம் செய்த 3 போலீஸார் உட்பட 4 பேர்பலியானார்கள்.

மதுரையிலிருந்து ஒரு கைதியை அழைத்துக் கொண்டு சென்ற ஒரு போலீஸ் ஜீப் திருப்புவனம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் ஜீப்பில் சென்ற மதுரை தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராம் , ஒருபோலீஸ் மற்றும் அவர்கள் அழைத்து சென்ற கைதி ஆகிய 4 பேரும் பலியானார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+