For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்புவனம் : லாரி மீது போலீஸ் ஜீப் மோதல்; 3 போலீசார் உட்பட 4 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

சிவகங்கை :

திருப்புவனம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது போலீஸ் ஜீப் மோதியதில், அதில் பயணம் செய்த 3 போலீஸார் உட்பட 4 பேர்பலியானார்கள்.

மதுரையிலிருந்து ஒரு கைதியை அழைத்துக் கொண்டு சென்ற ஒரு போலீஸ் ஜீப் திருப்புவனம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் ஜீப்பில் சென்ற மதுரை தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராம் , ஒருபோலீஸ் மற்றும் அவர்கள் அழைத்து சென்ற கைதி ஆகிய 4 பேரும் பலியானார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X