For Daily Alerts
Just In
திருப்புவனம் : லாரி மீது போலீஸ் ஜீப் மோதல்; 3 போலீசார் உட்பட 4 பேர் பலி
சிவகங்கை :
திருப்புவனம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது போலீஸ் ஜீப் மோதியதில், அதில் பயணம் செய்த 3 போலீஸார் உட்பட 4 பேர்பலியானார்கள்.
மதுரையிலிருந்து ஒரு கைதியை அழைத்துக் கொண்டு சென்ற ஒரு போலீஸ் ஜீப் திருப்புவனம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் ஜீப்பில் சென்ற மதுரை தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராம் , ஒருபோலீஸ் மற்றும் அவர்கள் அழைத்து சென்ற கைதி ஆகிய 4 பேரும் பலியானார்கள்.
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Wednesday, April 28, 2004, 5:30 [IST]