தென் ஆப்பிரிக்க அமைச்சரவையில் தமிழர்!
Subscribe to Oneindia Tamil
பிரிட்டோரியா:
தென் ஆப்பிரிக்காவின் புதிய அமைச்சரவையில் தமிழர் ஒருவர் உள்பட 3 இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டர்பன் நகரைச் சேர்ந்த படையாச்சி, தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
58 வயதாகும் படையாச்சி தென்னாப்பிரிக்க இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர். நெல்சன்மண்டேலா சிறையில் இருந்தபோது, ஆப்பிரிக்க காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
ஆப்பிரிக்க காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட இந்திய அரசியல் தலைவர்களில் படையாச்சியும் ஒருவர்என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications