For Daily Alerts
Just In
மதிமுகவின் தனி அடையாளத்தை பாதுகாக்கவே அமைச்சரவையில் சேரவில்லை: வைகோ
டெல்லி:
எங்களது தனி அடையாளத்தை பாதுகாக்கும் வகையில் தான் மத்திய அமைச்சரவையில் சேருவதில்லை என்றமுடிவுக்கு வந்திருக்கிறோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ நிருபர்களிடம் பேசுகையில்,
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசாங்கத்தில் பங்கேற்றதால் பல கசப்பான சம்பவங்கள் ஏற்பட்டன.
மதிமுக தனது ய அடையாளத்தை, தனித்துவத்தை இழக்க விரும்பவில்லை. இதனால் தான் அமைச்சரவையில்சேருவதில்லை என்ற முடிவுக்கு வந்தோம். வெளியில் இருந்து ஆதரித்தாலும் காங்கிரஸ் அரசுக்கு பரிபூரணமானஆதரவைத் தருவோம் என்றார்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Monday, May 17, 2004, 5:30 [IST]