For Daily Alerts
Just In
கோவையில் குப்பையில் கிடந்த துப்பாக்கிகள், குண்டுகள்
கோயம்புத்தூர்:
கோவையில் குப்பைக் குவியலில் 2 துப்பாக்கிகளும், 16 குண்டுகளும் கிடந்தன.
ஒசூர் ரோடு பகுதியில் குப்பை அள்ளிக் கொண்டிருந்த மாநகராட்சித் துப்புறவுத் தொழிலாளிகள்இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தந்தனர்.
பழைய துணியில் இவை சுருட்டப்பட்டு கிடந்தன. தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்துவந்து துப்பாக்கிகளையும் குண்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Monday, May 24, 2004, 5:30 [IST]