27ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வரும் 27ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.
முதலில் 25ம் தேதிக்குள் முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டது. இப்போது அது இருதினங்களுக்குத் தள்ளிப் போகலாம் என்று தெரிகிறது.
கடந்த ஏப்ரல் 16ம் தேதி இந்தத் தேர்வுகள் முடிவடைந்தன. சுமார் 7.5 மாணவ, மாணவிகள்தேர்வெழுதியுள்ளனர்.
விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிவடைந்துவிட்டன. மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிமுடிவடைந்ததும் 27ம் தேதி முடிகள் அறிவிக்கப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications