ஜெ. வேன் மீது கல் வீசியவருக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவ நல்லூர் பகுதியில் முதல்வர் ஜெயலலிதா தேர்தலி பிரசாரம் செய்தபோது,அவரது வேன் மீது கல் வீசியதாக கைது செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சித் தொண்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கைதான புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த சூசையப்பர் ஜாமீனில் கோரி சூசையப்பர், உயர் நீதிமன்றத்தில் மனுசெய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி தணிகாசலம், அவரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
நிபந்தனைப்படி, அடுத்த ஒரு மாதத்திற்கு தினமும் வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் சூசையப்பர் ஆஜராகிகையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
More From
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications