பு-துக்-கோட்-டை அ-ரு-கே விஷ வாயு தாக்கி 3 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கிணற்றில் தூர்வாறும் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்தனர்.
விராலி மலையில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் இருந்த 20 அடி ஆழ கிணற்றைத் தூர்வாறும் பணியில் 3தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிணற்றில் இருந்த விஷ வாயு தாக்கி 3 பேரும் பரிதாபமாகஇறந்தனர்.












Click it and Unblock the Notifications