பு-துக்-கோட்-டை அ-ரு-கே விஷ வாயு தாக்கி 3 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கிணற்றில் தூர்வாறும் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்தனர்.

விராலி மலையில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் இருந்த 20 அடி ஆழ கிணற்றைத் தூர்வாறும் பணியில் 3தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிணற்றில் இருந்த விஷ வாயு தாக்கி 3 பேரும் பரிதாபமாகஇறந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+