செக் மோசடி: நீதிமன்றத்தில் பூர்ணிமா பாக்யராஜ் ஆஜர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

செக் மோசடி வழக்கில் எழும்பூர் 14வது பெருநகர நீதிமன்றத்தில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆஜராகினார்.

வடபழனியைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம் கடந்த 2002ம் ஆண்டு பூர்ணிமா பாக்யராஜ் ரூ. 3 லட்சம் கடன்வாங்கியிருந்தார். அதில் ரூ.95,000 முதலில் திருப்பித் தந்தார்.

மீதிப் பணம் ரூ.2.05 லட்சத்திற்கு காசோலைவழங்கினார். ஆனால் வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பிவிட்டது.

இது குறித்து எழும்பூர் 14-வது பெருநகர நீதிமன்றத்தில் சரவணன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்குத்தொடர்பாக பூர்ணிமா நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.

அப்போது கடன்தொகையை 3 வாரத்தில் கட்டுவதாக பூர்ணிமா ஒரு மனுத் தாக்கல் செய்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி கோவிந்தராஜ் வழக்கு விசாரணையை ஜூன் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+