வாக்காளர் பட்டியல் முறைகேடு: அடுத்த வாரம் விசாரணை தொடக்கம்சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் ஏராளமானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து கேரள தேர்தல் ஆணையர் அடுத்தவாரம் விசாரணையைத் தொடங்கவுள்ளார்.இந்த விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய தேர்தல் ஆணையர் கோபால்சாமி இன்று சென்னை வந்தார்.தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கியுடன் அவர் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் சாரங்கிசெய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக வாக்காளர் பட்டியல் குளறுபடி தொடர்பாக கோபால்சாமியுடன் ஆலோசனை நடந்தது.அடுத்த வாரம் கேரள தேர்தல் ஆணையர் தாமஸ் இதுதொடர்பாக விசாரணையைத் தொடங்கவுள்ளார் என்றார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் ஏராளமானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து கேரள தேர்தல் ஆணையர் அடுத்தவாரம் விசாரணையைத் தொடங்கவுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய தேர்தல் ஆணையர் கோபால்சாமி இன்று சென்னை வந்தார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கியுடன் அவர் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் சாரங்கிசெய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக வாக்காளர் பட்டியல் குளறுபடி தொடர்பாக கோபால்சாமியுடன் ஆலோசனை நடந்தது.
அடுத்த வாரம் கேரள தேர்தல் ஆணையர் தாமஸ் இதுதொடர்பாக விசாரணையைத் தொடங்கவுள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications