தமிழ் செம்மொழி: கருணாநிதிக்கு தமிழறிஞர்கள் பாராட்டுசென்னை: தமிழை செம்மொழியாக மத்திய அரசு அறிவிக்க முயற்சிகள் மேற்கொண்டதற்காக திமுக தலைவர் கருணாநிதியைதமிழறிஞர்கள் சந்தித்து பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.தமிழை செம்மொழியாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக குடியரசுத் தலைவர்அப்துல் கலாம் தனது நாடாளுமன்ற கூட்டுக் கூட்ட உரையில் அறிவிப்பு வெளியிட்டார்.இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த 100 தமிழறிஞர்கள் திமுகதலைவர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர் அவருக்குபொன்னாடை போர்த்தி, பாராட்டுப் பத்திரத்தையும் வழங்கினர்.இதுதவிர தமிழக தமிழாசிரியர்கள் கழக பிரதிநிதிகளும் கருணாநிதியைச் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். தமிழ்இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் அதன் தலைவர் பச்சையப்பன் தலைமையில் பலர் கருணாநிதிக்கு வாழ்த்துத்தெரிவித்தனர்.
சென்னை:
தமிழை செம்மொழியாக மத்திய அரசு அறிவிக்க முயற்சிகள் மேற்கொண்டதற்காக திமுக தலைவர் கருணாநிதியைதமிழறிஞர்கள் சந்தித்து பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.
தமிழை செம்மொழியாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக குடியரசுத் தலைவர்அப்துல் கலாம் தனது நாடாளுமன்ற கூட்டுக் கூட்ட உரையில் அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த 100 தமிழறிஞர்கள் திமுகதலைவர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர் அவருக்குபொன்னாடை போர்த்தி, பாராட்டுப் பத்திரத்தையும் வழங்கினர்.
இதுதவிர தமிழக தமிழாசிரியர்கள் கழக பிரதிநிதிகளும் கருணாநிதியைச் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். தமிழ்இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் அதன் தலைவர் பச்சையப்பன் தலைமையில் பலர் கருணாநிதிக்கு வாழ்த்துத்தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications