எம்பிபிஎஸ் நுழைவு தேர்வு: ரேங்க் பட்டியல் வெளியிட தடைகடலூர்:மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நடந்த நுழைவுத் தேர்வின் ரேங்க் பட்டியலை வெளியிட சென்னைஉயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.தமிழகத்தின் மருத்துவக் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நுழைவுத் தேர்வு நடத்தியது. இதில்கேட்கப்பட்ட கேள்விகளில் குளறுபடி நிலவியதால் மறு தேர்வு நடத்தவோ அல்லது தவறான கேள்விகளுக்கு பதில்பிற கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பெண் தரவோ கோரிக்கை விடுக்கப்பட்டது.இது தொடர்பாக சில மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி மிஸ்ரா, நுழைவுத் தேர்வின் ரேங்க் பட்டியலை வெளியிட வரும் 16ம் தேதி வரைஇடைக்காலத் தடை விதித்தார்.
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நடந்த நுழைவுத் தேர்வின் ரேங்க் பட்டியலை வெளியிட சென்னைஉயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழகத்தின் மருத்துவக் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நுழைவுத் தேர்வு நடத்தியது. இதில்கேட்கப்பட்ட கேள்விகளில் குளறுபடி நிலவியதால் மறு தேர்வு நடத்தவோ அல்லது தவறான கேள்விகளுக்கு பதில்பிற கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பெண் தரவோ கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக சில மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மிஸ்ரா, நுழைவுத் தேர்வின் ரேங்க் பட்டியலை வெளியிட வரும் 16ம் தேதி வரைஇடைக்காலத் தடை விதித்தார்.












Click it and Unblock the Notifications