பரவுகிறது காலரா: வேலூரில் 30 மாணவர்கள் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பள்ளி விடுதியில் தங்கியுள்ள 30 மாணவர்கள் காலராவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிகொண்டா கிராமத்தில் தனியார் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கியிருக்கும் 30 மாணவர்களுக்கும் காலரா பரவியதால் அவர்கள் அனைவரும் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல, பள்ளிகொண்டா உள்ளிட்ட 20 கிராமங்களில் காலரா பரவியிருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை இப் பகுதியில் 2 பேர் காலராவுக்குப் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications