ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்: இந்தியாவுக்கு ஆதரவு
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து கூறியுள்ளது.
15 உறுப்பினர் கொண்ட பாதுகாப்பு சபையை விரிவுபடுத்த வேண்டும். நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக புதிய நாடுகளைச் சேர்க்க வேண்டும். இந்தியாவுக்கு நிரந்த உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகியவை நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.
இந்தியாவும் ஜப்பானும் நிரந்தர உறுப்பினர்களாக கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications