கோபால்: பொடா குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவு
டெல்லி:
நக்கீரன் கோபால் மீதான பொடா வழக்கு குறித்து ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்குமாறு பொடா மறுஆய்வுக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கோபால் ஆகியோர் மீது தொடரப்பட்ட பொடா வழக்குசெல்லுமா என்பது குறித்து பொடா மறு ஆய்வுக் குழு விசாரணை நடத்தி வந்தது.
இதில் வைகோ மீதான வழக்கு செல்லாது என்று அறிவித்த மறு ஆய்வுக் குழு, அந்த வழக்கைவாபஸ் பெறுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தமிழக அரசு இன்னும்நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் வைகோ மீதான வழக்கு பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நிலுவையிலேயே இருந்துவருகிறது. இன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை நீதிபதி மீண்டும்ஒத்தி வைத்தார்.
இந் நிலையில் நக்கீரன் மீதான பொடா வழக்கு செல்லுமா இல்லையா என்று இதுவரைமுடிவெடுக்காமல் இருந்து வருகிறது பொடா மறு ஆய்வுக் குழு.
இதற்கிடையே பொடா வழக்கில் கோபாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தமிழகஅரசு தாக்கல் செய்த மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி லஹோத்தி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட டிவிசன்பெஞ்ச், கோபால் மீதான வழக்கு குறித்து 4 வாரங்களுக்கு முடிவெடுக்குமாறு பொடா மறு ஆய்வுக்குழுவுக்கு உத்தரவிட்டனர்.
-
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி










Click it and Unblock the Notifications