கல்வி அதிகாரிகளின் அலட்சியமே கோரத்திற்கு காரணம்
சென்னை:
தஞ்சை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே இத்தனை உயிர்கள் பறிபோக முக்கியக்காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருநெல்வேலியில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்தின் மேற்கூரை, கன மழை காரணமாகஇடிந்து விழுந்தது. இதையடுத்து தொடக்கப் பள்ளிகளுக்கான இயக்குநர் அலுவலகம், மாநிலம் முழுவதிலும் உள்ளபள்ளிக்கூடங்களுக்கு சில விதிமுறைகளை வகுத்தது.
இந்த விதிமுறைகள் அனைத்துப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யுமாறுஅனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் இயக்குநரகம் உத்தரவும் பிறப்பித்திருந்தது.
சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி ஆய்வாளர்கள் பள்ளிகளில் சோதனை நடத்தி ஆய்வு செய்யவும், இந்த ஆய்வைமாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணித்து வர வேண்டும் என்றும் அந்த உத்தரவில் மிகத் தெளிவாககுறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இதுபோன்ற ஆய்வு ஒன்று கூட கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் நடந்ததாகத் தெரியவில்லை.கல்வித்துறை அதிகாரிகள் இந்தப் பள்ளிக்கூடத்தை சோதனையிட்டிருந்தால் நிச்சயம் கூரை மாற்றப்பட்டிருக்கும்,இத்தனை உயிர்கள் பலியானது தவிர்க்கப்பட்டிருக்கும் என்று கும்பகோணம் மக்கள் கூறுகிறார்கள்.
-
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications