காத்திருக்கும் ரூ. 84.69 கோடிகள்
ஆகஸ்ட் 02, 2004:
கடந்த சனிக்கிழமை (ஜூலை 31ம் தேதி) நடந்த யு.கே. லோட்டோ லாட்டரி ஜாக்பாட் குலுக்கலில்இருவர் 5,369,534 பவுண்ட்களை (ரூ.45.47 கோடி) வென்றனர்.
நாளை மீதமுள்ள 10,000,000 (ரூ. 84.69 கோடி) பவுண்ட்களுக்கு மீண்டும் குலுக்கல் நடக்கிறது.இதில் 3,000,000 பவுண்ட்களை (ரூ.25.40 கோடி) ஜாக்பாட்டில் வெல்லலாம்.
PlayUKLottery.com தளத்தில் இந்த லாட்டரிச் சீட்டை ஒரு வாங்கலாம். கிரெடிட் கார்ட் அல்லது பேக்ஸ் அனுப்பிலாட்டரியை நீங்கள் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் வாங்கிட முடியும்.
பரிசை உலகின் எந்த வங்கியிலும் உள்ள உங்கள் கணக்கில் சேர்த்துவிடும் பிளேயுகேலாட்டரி.காமில் நிர்வாகம்.
கடந்த ஐந்தாண்டுகளாக 42 நாடுகளில் பல்வேறு பில்லியனர்களை உருவாக்கியுள்ள இந்த லாட்டரியில்அதிகபட்சமாக ஒருவர் 273 கோடியை வெல்ல முடியும் என்கிறார் பிளேயுகே லாட்டரியின் தலைமை நிர்வாகிமார்ட்டின் ரைமேன்.
வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த லாட்டரியின் குலுக்கல் நடக்கிறது.
லாட்டரியின் எண்களைக் கூட உங்களுக்கு ராசியான எண்ணைத் தேர்வு செய்து கொள்ளலாம். 1 முதல் 49க்குஇடைப்பட்ட எண்களில் உங்களுக்குப் பிடித்த எண்களைக் கொண்ட 6 டிஜிட் எண் லாட்டரியை வாங்கலாம்.
இங்கிலாந்தில் இந்த லாட்டரியின் பரிசுக்கு வரி விலக்கு அளித்துள்ளது அந் நாட்டு அரசு. பணத்தை இங்கிலாந்துவங்கியில் முதலீடு செய்யப்பட்ட பின்னர் அதை உங்களின் எந்த நாட்டு வங்கிக் கணக்குக்கும் மாற்றிக்கொள்ளலாம்.
மொத்தம் 33,000,000 பவுண்ட்கள் மதிப்புள்ள இந்த லாட்டரியை வென்று நிமிடத்தில் கோடீஸ்வரர்கள் ஆகுங்கள்என்கிறார் பிளேயுகேலாட்டரியின் சி.இ.ஓ. மார்ட்டின் ரைமன்.
அவர் சொல்வதைப் போல, லாட்டரியை வாங்குவதும், பிளேயுகேலாட்டரி.காமில் காமில் பதிவு செய்வது ஒரு சில நிமிடவேலையே.
கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து, உங்கள் அதிர்ஷ்டத்தை முயன்று பாருங்களேன் !
குட் லக்!