பெண் காவலரை "ஜாலி"க்கு அழைத்த வாலிபர் கைது !
காஞ்சீபுரம்:
பஸ் நிலையத்தில் காத்திருந்த பெண் காவலரை விபசாரத்திற்கு அழைத்த குடிகார வாலிபரை அந்தக் காவலர்,அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
காஞ்சிபுரம் அருகே உள்ள உத்திரமேரூரைச் சேர்ந்த பிரபாவதி, ஆயுதப்படையில் காவலராக உள்ளார். இவருக்குகாஞ்சிபுரத்தில் பணி கொடுக்கப்பட்டிருந்தது.
பணியை முடித்து விட்டு நேற்றிரவு 8 மணியளவில் உத்திரமேரூர் போவதற்காக பஸ் நிலையத்தில் பிரபாவதிகாத்திருந்தார். அப்போது குடிபோதையில் அங்கு பார்த்திபன் என்ற வாலிபர் வந்தார்.
தனியாக நன்றிருந்த பிரபாவதியைப் பார்த்ததும் அவருக்குள் உசுப்பேறியுள்ளது. அருகில் சென்ற அவர், நூறுரூபாய் தருகிறேன், ஜாலியாக இருக்கலாமா என்று கேட்டுள்ளார்.
இதைக் கேட்டதும் கொதித்துப் போன பிரபாவதி, பார்த்திபனை நடு ரோட்டில் வைத்து அடித்து, உதைத்தார்.பின்னர் அவனை தரதரவென இழுத்துச் சென்று அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
-
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க












Click it and Unblock the Notifications