ஏர்வாடி தீவிபத்து: இன்று நினைவு நாள்
Subscribe to Oneindia Tamil
ஏர்வாடி:
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், 28 மனநோயாளிகள் தீயில் கருகி இறந்ததன் 3வது ஆண்டு நினைவு -நாள்இன்று அனுச-ரிக்கப்பட்டது.
ராம-நாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் ஏராளமான மன -நாய் சிகிச்சை மையங்கள் உள்ளன. இதுபோன்ற ஒருமையத்தில், கடந்த 2001ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி தீவிபத்து ஏற்பட்டு, கம்பங்களில் சங்கிலிகளால் பிணைத்துவைக்கப்பட்டிருந்த 28 மன -நாயாளிகள் ப-ரிதாபமாக கருகினர்.
இந்த சம்பவம் -நடந்ததன் 3-வது ஆண்டு நினைவு -நாள் இன்று ஏர்வாடியில் அனுச-ரிக்கப்பட்டது. சம்பவம் -நடந்தஇடத்தில் ஏராளமானோர் மலர் அஞ்சலி செலுத்தினர். சிறப்பு தொழுகைகளும் அந்த இடத்தில் -நடத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications