For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்-னை-: மாணவர்கள் வன்முறை; 6 பேர் காயம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் திடீரென்று வன்முறையில் இறங்கியதில், சாலையில்சென்ற பொதுமக்கள் 6 பேர் காயமடைந்தனர். ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பா கல்லூ-ரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். காலை 11 மணிவாக்கில் கல்லூ-ரி வளாகத்திற்குள் குழுமியிருந்த மாணவர்கள் போலீஸாரைக் கண்டித்து கோஷமிட்டவாறுஇருந்தனர்.

திடீரென்று மாணவர்கள் கல்லூ-ரியை விட்டு வெளியே வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கல்வீச்சில்சில மாணவர்கள் இறங்கினர். சரமா-ரியாக பறந்த கற்களால் சாலையில் சென்று கொண்டிருந்த வயதான பெண்,பத்தி-ரிக்கை புகைப்படக்காரர், 3 போலீஸார், ஒரு மாணவர் ஆகியோர் காயமடைந்தனர்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வயதான பெண் வள்ளியம்மாளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மாணவர்களின் வன்-முறைச் சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X