மேட்டூர் அணை திறக்கப்பட்டது; விவசாயிகள் மகிழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
மேட்டூர் :
மேட்டூரிலிருந்து சம்பா பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் தற்போது 93 அடியாக உள்ளது. நாளொன்றுக்கு 1 டி.எம்.சி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படும். விநாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதனால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து நான்கு மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணியும்தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications