கார் விபத்தில் டிஸ்பி, 2 இன்ஸ்பெக்டர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே பாலத்தின் மீது கார் மோதி அதில் பயணம் செய்த டி.எஸ்.பி மற்றும் இரு இன்ஸ்பெக்டர்கள் பலியாயினர்
ராஜபாளையம் டி.எஸ்.பியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, தேனி டி.எஸ்.பி. சுப்பிரமணியன், ஆண்டிப்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன், தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் பாலமுத்து ஆகியோர் ஒரு காரில் தேனிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
பழனியில் ஒரு இடத்துக்குச் சென்றுவிட்டு, தேனி நோக்கி புறப்பட்டனர்.
ஒட்டன்சத்திரம் அருகே சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து நங்காளசி ஆற்றுப் பாலத்தின் மீது மோதியது. இதில் அந்த இடத்திலேயே சுப்பிரமணியனும் பாலமுத்துவும பலியாயினர்.
கண்ணன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.
More From
-
தனியே தன்னந்தனியே.. தனிமரமாய் தமிழ்நாட்டை விட்டுப் போன ஆர்என் ரவி! யாருமே கண்டுக்கலையே! பரபர சீன்! -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு












Click it and Unblock the Notifications