சென்னை வழக்கறிஞர்கள் போராட்டம் தொடர்கிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இன்று முதல் அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை விலக்கக் கோரியும், தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியை மாற்றக் கோரியும் உயர் நீதிமன்றத்தின் வெளியே சாலை மறியலில் ஈடுபட முயன்ற 60க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் வழக்கறிஞர்கள் இன்று முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபடுகின்றனர்.
கண்ணன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications