நீதிபதி இல்லாததால் திரும்பிச் சென்ற ஜனனி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் நடராஜனின் தோழி ஜனனியும், அவரது தாயார் ரமீஜாவும் இன்றுமதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால் நீதிபதி இல்லாததால் அவர்கள் திரும்பிச்சென்றனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சம்பத்குமார் பதவி உயர்வு பெற்று சென்னைக்கு சென்று விட்டார்.அவருக்குப் பதிலாக புதிய நீதிபதி இன்னும் நியமிக்கப்படவில்லை.
இதனால் இன்று விசாரணக்கு வந்த ஜனனி வழக்கு, 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ஜனனியும்,ரமீஜாவும் திரும்பிச் சென்றனர்.
More From
-
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications