For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிபதி இல்லாததால் திரும்பிச் சென்ற ஜனனி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் நடராஜனின் தோழி ஜனனியும், அவரது தாயார் ரமீஜாவும் இன்றுமதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால் நீதிபதி இல்லாததால் அவர்கள் திரும்பிச்சென்றனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சம்பத்குமார் பதவி உயர்வு பெற்று சென்னைக்கு சென்று விட்டார்.அவருக்குப் பதிலாக புதிய நீதிபதி இன்னும் நியமிக்கப்படவில்லை.

இதனால் இன்று விசாரணக்கு வந்த ஜனனி வழக்கு, 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ஜனனியும்,ரமீஜாவும் திரும்பிச் சென்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X