For Daily Alerts
Just In
நீதிபதி இல்லாததால் திரும்பிச் சென்ற ஜனனி
மதுரை:
கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் நடராஜனின் தோழி ஜனனியும், அவரது தாயார் ரமீஜாவும் இன்றுமதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால் நீதிபதி இல்லாததால் அவர்கள் திரும்பிச்சென்றனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சம்பத்குமார் பதவி உயர்வு பெற்று சென்னைக்கு சென்று விட்டார்.அவருக்குப் பதிலாக புதிய நீதிபதி இன்னும் நியமிக்கப்படவில்லை.
இதனால் இன்று விசாரணக்கு வந்த ஜனனி வழக்கு, 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ஜனனியும்,ரமீஜாவும் திரும்பிச் சென்றனர்.
Comments
Story first published: Thursday, September 2, 2004, 5:30 [IST]