For Daily Alerts
Just In
அதிமுக பெண்கள் அணியின் சைக்கிள் பேரணி
சென்னை:
தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னையில் சைக்கிள் பேரணிமற்றும் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
வட சென்னையில் உள்ள புளியந்தோப்புப் பகுதியில் இந்த பேரணி மற்றும் நடைபயணம் தொடங்கியது. அதிமுகமாநிலங்களவை உறுப்பினர் கோகுல இந்திரா பேரணியைத் தொடங்கி வைத்தார். சுலோச்சனா சம்பத் முன்னிலைவகித்தார்.
வட சென்னையின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்ற சைக்கிள் பேரணியின்போது, அதிமுக அரசின்சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.
திமுக, மத்திய அரசுக்கு எதிராகவும் அதிமுகவினர் கோஷமிட்டவாறு சென்றனர்.
Comments
Story first published: Sunday, September 5, 2004, 5:30 [IST]