தமிழகத்துக்து தண்ணீர் தர ஆந்திரம் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஸ்ரீசைலம் அணையிலிருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நதி நீரைத் திறந்துவிட ஆந்திர அரசுமறுத்துவிட்டது.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டு கிடப்பதை சுட்டிக் காட்டி ஆந்திரஅரசிடம் தண்ணீர் திறந்துவிடுமாறு கோரி முதல்வர் ராஜசேகர ரெட்டிக்குக் கடிதம் எழுதினார் தமிழகமுதல்வர் ஜெயலலிதா.
இதையடுத்து தமிழகத்துக்குத் தண்ணீர் தரப்படும் என அம் மாநில பொதுப் பணித்துறை அதிகாரிகள்கூறியிருந்தனர்.
ஆனால், ஜெயலலிதாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ரெட்டி, நாகர்ஜூனா நீர்த்தேக்கத்தில் கூட ஆந்திர பாசனத்துக்கு நீர் இல்லாததால், இப்போதைக்கு தமிழகத்துக்கு தண்ணீர்வழங்க முடியாது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications