இந்திய விமானத்தை கடத்த தீவிரவாதிகள் திட்டம்?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய விமானங்களைக் கடத்த நேபாள மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுப்பிரிவுகள் எச்சரித்துள்ளன.
இதையடுத்து நேபாளத்துக்கு விமானங்களை இயக்கும் இந்திய விமான நிலையங்களில் மிக பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கண்காணிப்பையும், பாதுகாப்பையும், சோதனைகளையும் தீவிரப்படுத்துமாறு விமான நிலையப்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபட்டுள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினருக்குஉத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications