போட்டோ: அமைச்சர்கள் ராஜ்பவன் வர உத்தரவு
சென்னை:
கவர்னர் மாளிகையில் இன்று முதல்வர் ஜெயலலிதாவுடன் அனைத்து அமைச்சர்களும் குரூப்போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். இதற்காக அனைத்து அமைச்சர்களும் காலை 11 மணிக்குராஜ்பவனில் ஆஜராக வேண்டும் என்று முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வழக்கமாக அமைச்சரவை மாற்றம் நடக்கும்போது உடனே ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள்கொண்ட குரூப் போட்டோ எடுக்கப்படுவது வழக்கம். ராஜ்பவனுக்கு வெளியே உள்ள புல்வெளியில் இந்த குரூப் போட்டோ எடுக்கப்படும்.
ஆனால், கடந்த சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது புதிய அமைச்சர்கள் இரவில்பதவியேற்றனர். இதனால் இந்த சம்பிரதாயமான குரூப் போட்டோ எடுக்கப்படவில்லை.
இதனால் இன்று இந்த போட்டோ செசன் நடக்கிறது.
கவர்னர் ராம்மோகன் ராவ் மாற்றப்படலாம் என்ற கூறப்படும் நிலையில், முதல்வர் ஜெயலலிதாவும்வெளிநாட்டு சிகிச்சைக்குச் செல்லக் கூடும் என்ற சூழ்நிலையில் இந்த குரூப் போட்டோவுக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications